"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, November 26, 2010


அன்பான உள்ளங்களிற்கு,  

வலைச்சரத்தின் ஒரு பூவாய், நானும் இந்நன்னாளில் இணைந்துகொள்கிறேன்…

"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை"
-லியோ டால்ஸ்டாய் அவர்களது சிந்தனையில் இருந்து - 
எமது மண்ணிற்காக பூவாய் பிஞ்சாய் உதிர்ந்தவர்கள் நினைவுடன்  என் பணி தொடரும்...
என்றும் அன்புடன்,
அமர்நாத்(நரேன்) 








This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment