"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, July 8, 2011

மீள் மாற்றம் (Remix Song) -6


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...
புதிய வரிகள்.


நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்
தலைவிதிய அறியவில்ல மனசில் வச்சு பழக்கமில்ல
மனுதர்மம் நிலைக்கவில்ல மனிதர்களில் இரக்கம் இல்ல

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

நேர்மைய விட்டுப்புட்டா வாழ்க்கைக்கொரு அர்த்தமில்ல
பழகின பாதையில நடப்பது பாவமில்ல
என்னவோ மோகம் என்னென்னவோ வேகம்
எங்கெங்கோ ஓடும் விடைதேடும் கூட்டம்

எல்லாமே எம் விதிதான் ஆஆ..
எல்லாமே எம் விதிதான் விதியில் பொறந்த சந்ததிதான்
பரிவு என்பதும் பாசம் எனபதும்
தங்களின் தேவைக்கு அப்புறம்தான்

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

வழியில் மேடுபள்ளம் நிறைந்த வாழ்க்கையடி
வாழ்க்கையில் துன்பம் வேணும், அதில பாடம் படி
உன்னையே பாரு, நீ பெற்ற பேறு
உனக்கும் கீழே பலர் படும் பாடு

சொன்னது ஏதும் தப்பா ஆ ஆ..
சொன்னது ஏதும் தப்பா வாழ்கையில் புதுசு என்னதப்பா
வாழ்ந்து பட்டவன், எல்லாம் விட்டவன் வாழ்ந்து பார்த்து சொன்னதப்பா
வாழ்ந்து பட்டவன், எல்லாம் விட்டவன் வாழ்ந்து பார்த்து சொன்னதப்பா

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்
தலைவிதிய அறியவில்ல மனசில் வச்சு பழக்கமில்ல
மனுதர்மம் நிலைக்கவில்ல மனிதர்களில் இரக்கம் இல்ல

நாடறியேன் நகரறியேன் நாகரீகம் தானறியேன்
ஊரறியேன் உறவறியேன் போகும் வழி நானறியேன்

ம ப த ம நாடறியேன் நகரறியேன்
ச ரி க ம ப த ம நாடறியேன் நகரறியேன்
ப த நி ச நி த ம க க ரி நாடறியேன் நகரறியேன்
ச ச ரி க ச ரி க ம க ச ப த ம
ம ம ப த ம ப த நி த ம ப த நி
ப த நி ச ரி க ச நி த ம ப த நி
ச நி த ப த நி த ம ப ம த க ம ப த ம க ம க ச
ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச ரி த
ம ம ம ம ம ம ப த நி ச ரி ச ரி க ம க
ச ச ரி ரி க க ம ம ப ப த த நி நி ச
ரி க ச ச நி ச நி நி த
ம ப த நி த நி த ப ம
க ம க ச ரி க ம ப த ம ப த நி ச
ரி க ப க ச நி த ப க
 
மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம் 
பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல 
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல 
பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் 
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன் 
அர்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம் 
எல்லாமே சங்கீதந்தான் .. ஆஆ.. 
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான் 
சஜ்ஜமமென்பதும் தெய்வதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான்

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

கவல ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டு படி
என்னையே பாரு எத்தன பேறு
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு 
சொன்னது தப்பா தப்பா .. ஆ ஆ.. 
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா.. 
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரதுல சொன்னதப்பா

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
 
ம ப த ம பாடறியேன் படிப்பரியேன்
ச ரி க ம ப த ம பாடறியேன் படிப்பரியேன்
ப த நி ச நி த ம க க ரி பாடறியேன் படிப்பரியேன்
ச ச ரி க ச ரி க ம க ச ப த ம
ம ம ப த ம ப த நி த ம ப த நி
ப த நி ச ரி க ச நி த ம ப த நி
ச நி த ப த நி த ம ப ம த க ம ப த ம க ம க ச
ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச ரி த
ம ம ம ம ம ம ப த நி ச ரி ச ரி க ம க
ச ச ரி ரி க க ம ம ப ப த த நி நி ச
ரி க ச ச நி ச நி நி த
ம ப த நி த நி த ப ம
க ம க ச ரி க ம ப த ம ப த நி ச 
ரி க ப க ச நி த ப க
 
 
உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்

 

வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment